** தோசைக்கு மாவு அரைக்கும்போது ஒரு வெண்டைக்காய்
சேர்த்தால், தோசை நன்றாக இருக்கும்.
** முட்டை அவிக்கும்போது, தண்ணீரை முதலில் நன்றாக
கொதிக்கவிடவேண்டும். பிறகு, முட்டையை வேகவைக்க
வேண்டும். முட்டை உரிக்கும்போது உடையாமல் இருக்கும்.
** சமையலுக்கு முடிந்த வரை கொதித்த நீரையே உபயோகிக்கவும்.
No comments:
Post a Comment