Sunday, February 28, 2010

எழுதுகிறேன்...


உன் கண்களில்
உள்ள கத்தியால்
என் மனதை
காயம் செய்கிறாய்

என் மனதை
காயம் செய்வதில்
என்ன காண்கிறாய்???