நான் படித்த சில கேல்வி பதில்கள் உங்கள் பார்வைக்கு
யோகியின் பதில்கள்
கேள்வி : காய்ச்சல் இருக்கும்போது நாக்கு கசப்பாக இருப்பது ஏன்?
பதில் : காய்ச்சல் என்பதே நமது உடலிலுள்ள கழிவுப் பொருள்கள் வெளியேறும்போது
ஏற்படும் ஒரு நோய் ஆகும். எனவே கண், காது, மூக்கு, நாக்கு என்று ஐம்புலன்கள்
வழியாக நச்சுப் பொருள்கள் வெளியேறும்போது நாக்கில் கசப்பு உணர்ச்சி தோன்றுகிறது.
அதுமட்டுமல்ல, நாக்கில் அமைந்துள்ள சுவை உணர்வு நரம்புகள்,
ஓய்வெடுத்துக்கொள்வதால் காய்ச்சலின்போது உணவு உண்ணக்கூடாது என்பதையும் நமது
உடல் சூசகமாக உணர்த்துகின்றது.
No comments:
Post a Comment